(இந்த கேள்விகள் வெவ்வேரு தினங்களில் லோக்காட்ஜ்ரோ - ஆபிட்ஜான், ஐவரிகாஸ்டில் கேட்க்கப்பட்டது)
1கே-ப. எண் 1/ சகோதரர் பிலிப்பு, நாங்கள் இருக்கும் சபையில் ஒரே ஒரு உபதேசம் மட்டும் தவறாக இருந்தால் அதாவது ஞானஸ்நானம் அல்லது ஆதியாகமம் 1:26 முதல் 27 போன்றவைகள் இருந்தால் என்ன செய்வது? நீங்கள் இருக்கும் சபையிலே ஒரே ஒரு தவறான உபதேசத்தை மட்டும் கொண்டு இருந்தாலும், நீங்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும், ஏனெனில் ஒவ்வொரு தவறான உபதேசத்தற்கு பின்பாகவும் ஒரு பிசாசு இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்] ஆதியாகமம் 1:26 முதல் 27 "பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக..." என்றார். மேலும் வேதாகமத்தில் தேவனும் தூதர்களும் மனிதனை சிருஷிடித்தார்கள் என கூறவில்லை. ஆனால் வேதாகமத்தில்: "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார் " என கூறுகிறது. பிசாசின் பிள்ளைகள், தீர்க்கதரிசிகளையும் மேய்பர்களையும் எற்ப்படுத்திக் கொண்டு, அவர்களை தேவன் என்றும் அவர்களுடைய பிதாவாகிய சாத்தானும் மனிதனை சிருஷ்டித்தனர் என்கிறார்கள். மேலும் அவர்கள் எசேக்கியேல் 28:12 எடுத்துக் கொண்டு தேவனும், தூதர்களும் சிருஷ்டித்தனர் அதிலே சாத்தானும் இருந்தான் என கூறுகிறார்கள், பூரணத்தோடு முடித்தான் என்று லூயிஸ் செகண்டு மற்றும் மற்ற வேதாகம பதிப்புகளும் கூறுகிறது. ஆனால் டார்பி வேதாகமம் அப்படியாக கூற வில்லை. உங்களால் காண முடிகிறதா?
2சாத்தானின் கருவியாக இருக்கிற லூயிஸ் செகண்டு வேதாகமத்தில் தேவன் சிருஷ்டிப்பார், மேலும் சாத்தான் அதை பரிபுரணப்பட்டது என கூறதக்கதாக முத்திரையை பதிக்கிறான் என கூறுகிறது. இது அபத்தமானது என்று உங்களால் காண முடியவில்லையா? டார்பி கூறுகிறது: " நீ (சாத்தான்) பரிபூரனத்தின் அளவின் எல்லை; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன், தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்," ஆனால் லூயிஸ் செகண்டு, "நீ பரிசுத்தத்தை முத்திரையிடுகிறவன்" என்று கூறுகிறது...".
3மேலும் நான் உங்களுக்கு இதை கூறுகிறேன், ஆதியாகமம் 1:26 முதல் 27 ல், தேவன் எந்த தூதனுக்கும் முன்னிலைப்படுத்திக் கூறவே வில்லை, இல்லையெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் பிசாசுகளை இரட்சிக்ககூடும். தூதர்கள் ஆவிகளாக இருக்கின்றனர் மேலும் அவர்கள் மனிதனின் சாயலில் இல்லை. உங்களால் காண முடிகிறதா? தேவனை பொருத்தமட்டில், அவரே மனிதனும் தூதனுமாக இருக்கிறார். உங்களால் காண முடிகிறதா? அவர் தாமே யெகோவாவின் தூதன். சிருஷ்டிப்பின் வேளையிலே பரலோகத்தில் என்ன நிகழ்ந்தது என்று நமக்கு தெரியவில்லை. தேவன் இப்படியாக,"நம்முடைய சாயலில் தூதனை சிருஷ்டிப் போமாக...". என கூறி இருக்க வேண்டும், அவர் அதை சொல்லக் கூடும், ஏனெனில் அவரே யெகோவாவின் தூதனாக வெளிப்பட போகிறாவராக இருக்கும் பொழுது.
4இப்பொழுது நாம் நீதிமொழிகள் 8 ஆம் அதிகாரத்தை பார்ப்போம். தேவன் எளிமையில் தன்னுடைய பண்புகள் பேசும் படியாக செய்தார். எந்த சிருஷ்டிப்பிலும் ஒரு தூதனும் பங்கு கொள்ளவில்லை. மேலும் பரலோகத்திலோ அல்லது பூமியின் மீது எந்த தூதனாலும் சிருஷ்டிக்க முடியாது. ஆதியாகமம் 1:26 முதல் 27 ல் தேவன் தூதர்களை முன்னிலைப்படுத்தி பேசியிருக்கிறார் என்பது சிருஷ்டிக்கும் வல்லமையை ஒரு தூதனுக்கு ஒதுக்கி அவைகளை தேவனுக்கு சரிசமம் ஆக்குவது போன்றாகும். தேவன் தூதர்களை முன்னிருத்தி கூறினார் என்பதை பரிசுத்த ஆவியுடைய ஒரு மனிதனோ அல்லது ஒரு சபையோ அதை கூற முடியும் என என்னால் நம்ப முடியவில்லை! நான் கேள்விக்கு பதில் அளித்து விட்டேனா? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. மிக நன்றி மேலும் அதுவே தேவன் அவருடைய தீர்க்கதரிசி முலமாக தாமே தருகிற அவருடைய பதில்.
5வேதாகமானது இவ்விதமாக ஒரு நேரத்திலே, இவ்விதமாக ஒரு இடத்திலே, தேவன் இவ்விதமாக ஒரு காரியத்தை செய்வாராக என கூற வேண்டும். அது ஒன்றை மாத்திரமே தேவனால் இனங்கண்டு கொள்ள முடியும். ஆகையால், எல்லா சத்தியத்தையும் உரிமை கோருகிற ஒரு சபையில் நீ இருப்பாயானால், அது ஒரு வஞ்சனை, ஏனெனில் வார்த்தையும் ஆவியும் நாம் நடு இராத்திரியிலே இருக்கின்றோம் என கூறும் பொழுது, பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளும்படியாக நீங்கள் இருக்க வேண்டிய இடம் அதுவே..
6கே.ப. எண் 2/ சகோதரர் பிலிப்பு, வெளிப்படுத்தல் 12:1 ல் இது எந்த ஸ்திரீயை குறித்த கேள்வி? நல்லது. அதை நாம் வாசிக்கலாம். "... "ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன,". நன்று. கவனியுங்கள் யோவான் அந்த ஸ்திரீயை வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கண்டான். ஆதியிலே அவள் சந்திரனால் உடுத்து விக்கப்பட்டிருந்தால், அவள் நியாயப்பிரமாணத்தோடு நடந்தால், அது இஸ்ரவேலாக இருந்தது மேலும் அந்த பன்னிரண்டு நட்சத்திரங்களும் பன்னிரண்டு கோத்திரங்கள். ஆனால் நிரந்திரமான பலிக்கு பின்பு, யோவான் கண்ட பொழுது, அது கிறிஸ்துவமாக இருக்கின்றது. இயேசு கிறிஸ்துவினுடைய சபையும் மேலும் பன்னிரண்டு நட்ச்சத்திரங்களும் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள், அது பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடைய உபதேசம். பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் மற்றும் பன்னிரண்டு கோத்திரங்களும் வெளிப்படுத்தல் 4.10 ன் 24 மூப்பர்கள்.
7மத்தேயு 19:27 முதல் 28 ல் இயேசு கூறின விதமாக யூதர்களை நியாயம் விசாரிப்பதற்க்கு அப்போஸ்தலர்கள் பன்னிரண்டு சிங்காசனங்களை பெறுவார்கள். எனினும், வெளிப்படுத்தல் 12:5-6 யூத மதத்தை குறித்து பேசுகிறது மேலும் 1260 நாட்கள் வெளிப்படுத்தல் 11:3 ல் உள்ள மோசேயும் எலியாவையும் ஒப்பிடுகிறது ஆனால் 14 ஆம் வசனத்தில் இருக்கும் ஸ்திரீயானவள் கிறிஸ்துவமாக இருக்கின்றது. பிறகு, முதலாம் வசனத்தில், இந்த இரு ஸ்திரீகளும் ஒன்றாக இருக்கிறார்கள். ஆனால் முதல் ஸ்திரீ தான் ஆதியிலே கொண்டிருந்த யூத மத வடிவத்தை கொண்டிருக்கவில்லை ஏனெனில் அவள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டாள்.
8கே-ப. எண் 3/ சகோதரர் பிலிப்பு, 1 சாமுவேல் 28: 7 முதல் 20 ல் அந்த சூனியக்காரியால் எப்படி தீர்க்கதரிசி சாமுவேலை தொடர்ப்பு கொள்ள முடிந்தது? அதற்க்கான பதிலானது நிரந்திர பலிக்கு முன்பு, பரதீசு பூமியின் மேலாக இருந்தது மேலும் பிசாசினால் எல்லா பரிசுத்தவான்களையும் தொடர்பு கொள்ள முடிந்தது: ஆபிரகாம், தாவிது, ஆதாம், யோசேப்பு... அவன் மோசேயின் சடலத்தை எடுத்துக் கொள்ள முயற்ச்சித்தான் என்பதை நாம் கவனிக்கின்றோம். யூதா வசனம் 9 ல், ஆட்டுக்குட்டிகள் மற்றும் கிடாக்களுடைய இரத்தமானது வெறுமனே பாவத்தை மூடினது ஆனால் அவைகளை நிவர்த்தி செய்ய முடியவில்லை ஆகவே நாம் நேரடியாக பரதீசுக்கு செல்ல முடிந்தது. பரதீசு முடப்பட்டது. ஆனால் இப்பொழுது, சிலுவையின் மேல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பலிக்கு பின்னர், அனுமதி உடனடியானது.
9இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்க்குப் பின்பு, அங்கே ஒரு வேருப்பிரித்தல் இருந்தது, அதை லூக்கா 16:22 முதல் 23 நன்றாக காண்பிக்கின்றது. மேலும், அந்த வேளையிலே,வெளி 1:18 பிரகாரமாக, இயேசு கிறிஸ்து வந்து பரித்துக் கொள்ளும் வரை, மரித்தவர்களின் வாசஸ்தலத்தின் திறவுகோள்களை இன்னுமாக பிசாசு கொண்டிருந்தான். இந்த ஸ்திரீ செய்தது இன்று ஒருபோதும் சாத்தியம் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு மரித்துப் போனவனை ஆவியாக பார்ப்பீர்களானால், பிறகு அவனுடைய ஆத்துமாவனது நரகத்தில் உள்ளது. அதினாலே சாத்தானால் அவனுடைய சரிரத்தை அணுக முடிகிறது.
10கே.ப. எண் 4/ சகோதரர் பிலிப்பு, ஏப்ரல் 24, 1993 ல், அறிய முடியாத மொழியில் ஆட்டுக்குட்டியானவர் என்ன கூறினார்? அது இந்நாள் மட்டுமாக அறிய கூடாத பெரிய ரகசியமாக இருந்தது. மேலும் இப்பொழுது அது அறியப்பட்டு, அது நடுராத்திரி சத்தத்தில் அடங்கியுள்ள செய்தியாகும். என்னுடைய சரீரம் கூட அதை அணுக முடியாது ஆனால் என்னுடைய ஆத்துமாவோ அதை ஒரு முத்திரையாக பெற்றுக் கொண்டது. இந்த பிரசங்கங்கள் எல்லாம் ஆட்டுக்குட்டியானவர் கூறினதின் வியாக்கியானமாக இருக்கின்றது மேலும் அவைகள் ஏழு இடி முழக்கங்களின் இரகசியத்தின் நிறைவாக இருக்கின்றது. ஏதேன் தோட்டத்தில் என்ன நடந்தது என்று சாத்தான் அறிவான், அவனும் ஏழு முத்திரைகளின் அர்த்தத்தை அறிந்து இருக்கிறான். ஆனால் அவன் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை எடுத்துக் கொண்டு லூயிஸ் செகண்டு, ஜேம்ஸ் மன்னன் பதிப்பு, அல்லது ஸ்கோபீல்டு வேதாகமத்தில் ஒளிந்து கொண்டால் திரை நீக்கப்பட்டு விடுவோம் என அவன் ஒரு போதும் நினைத்தது இல்லை. அவன் அதை அறிந்திருந்தால், இதை தவிர வேறு ஒரு தந்திரத்தை உபயோகித்து இருப்பான்.
11உண்மையில், இந்த திரும்ப அளிக்கப்படுதலானது எனக்கு மட்டும் தனிப்பட்ட விதத்தில் கொடுக்கப்படவில்லை ஆனால் சபைக்கு கொடுக்கப்பட்டது. அவை பிரெஞ்சு மொழியில் இருந்திருந்தால் நான் சில காரியங்களை புரிந்துக் கொண்டிருப்பேன். நான் இந்த பத்து வருடம் காத்திருக்க மாட்டேன். இந்த தரிசனத்தின் அதே நாளில், வார்த்தையாகிய இந்த செய்தியின் மேல், வார்த்தையின் மேல், ஆவி வந்தது. மேலும் அதினுடைய கனிகள் பிரத்தியட்சமாகினது: நான் என்னுடைய மூன்று மாத மனம் மாற்றத்தின் பொழுது நான் ஞானஸ்நான வகுப்புகளையும், திரித்துவ ஞானஸ்தானத்தையும் மறுத்தேன். பரிசுத்த ஆவியானவர் வார்த்தையின் மீது மாத்திரமே வருவார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை. மேலும் பரிசுத்த ஆவியானவர் அவர் மேல் புறாவை போன்ற ரூபத்தில் இறங்கி வந்தார்.
12மேலும் ஒருவன் தனக்கு பரிசுத்த ஆவி இருக்கிறது என கூறினால், அவன் எவ்வளவாக தீர்க்க தரிசனம் கூறினாலோ, அந்நிய பாஷை பேசினாலோ மேலும் அற்புதங்களை நிகழ்த்தினாலோ, அவனோடு தர்க்கம் செய்ய வேண்டாம் ஆனால் அவனிடத்தில் வார்த்தையை கொடுங்கள். அவனிடத்தில் இந்த செய்தியை கொடுத்து, இந்த மணி வேளையின் செய்தியின் பிரகாரமாக ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும் என கூறுங்கள். அவன் அதை மறுத்தால், பிறகு அவனிடம் நீ கொண்டிருக்கின்ற ஆவி பிசாசினுடையது என்றும் மேலும் அவன் நரகத்திற்க்கு செல்லும் பொழுது அவனுடைய இரத்தத்திற்க்கு பழி இல்லாமல் இருங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்] அவனிடத்தில் அதை சொல்லாமல் அவனை விட்டு கடந்து செல்ல வேண்டாம்.
13அவன் அன்னிய பாஷைகளினால் பேசினாலும், மரித்தோரை எழுப்பினாலும், அவன் காயின் என அழைக்கப்பட்டாலும், ஜோயல் ஆஸ்டின், டீ. டி ஜெக்ஸ், டக் பெச்சலர், பில்லி கிரஹாம், எடிர் மெசிடோ, வால்டி மெரே காயீன், ஜோயல் சாண்டியாகோ, சைலஸ் மலாபியா, பவுலா வயிட் அல்லது ஜாய்ஸ் மேயர் என அழைக்கப்பட்டாலும். அப்படி செய்யுங்கள் ஆகையால் அவனுடைய இரத்தப் பழியை உன்னிடம் கேட்க்க மாட்டார்.
14அவன் கிறிஸ் ஒயாகிலோம், டேவிட் ஒவ்யுர், இம்மானுவல் ம தாண்டிவா, யுபேர்ட் ஏஞ்சல், டி பி யோசுவா, டேவிட் ஒயிடிபோ, ஆல்பர்டோ மோடிஸி, கிளாடியோ பிரைடிசோன் அல்லது தாந்தே கேபில், என தன்னை அழைத்தாலும் அப்படி செய்யுங்கள் ஆகையால் அவனுடைய இரத்தப் பழியை உன்னிடம் கேட்க்க மாட்டார்.
15அவன் பென்னி ஹின், ஆக இருந்தாலோ மனாசே ஜோர்டான், ஜெஸ்ஸி ஜாக்சன், ஜான் ஹாகே, பாட் ராபர்ட்சன், ஜோக்யும் கொன் கால்விஸ், டொனால்ட் பார்நெல், அலெஜான்ட்ரோ புல்லோன் அல்லது கில்லர்மோ மால்டொநாடோ, என அழைக்கப்பட்டாலோ அப்படி செய்யுங்கள் ஆகையால் அவனுடைய இரத்தப் பழியை உன்னிடம் கேட்க்க மாட்டார்! யோவேல் 2:28 மற்றும் 1 கொரி 2: 4 முதல் 5 ன் கீழ் அவர்கள் மந்திரவாதிகளாகவும் மற்றும் சூனியக்காரர்களாகவும் இருக்கிறார்கள். அப்படி செய்யுங்கள் ஆகையால் அவனுடைய இரத்தப் பழியை உன்னிடம் கேட்க்க மாட்டார்! நான் மறுபடியும் அதை கூறுகிறேன் அப்படி செய்யுங்கள் ஆகையால் அவனுடைய இரத்தப் பழியை தேவன் உன்னிடம் கேட்க்க மாட்டார்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
16கே-ப. எண் 5/ சகோதரர் பிலிப்பு, மாம்சத்தில் உண்டாகுகிற பரிசுத்தமாகுதலினால் மாத்திரமே நாம் இரட்சிப்படைவோமா? இல்லை சகோதரனே! இன்று, அது சாத்தியம் இல்லை. அவை ஜான் வெஸ்லி மட்டுமாக கிரியை செய்தது, ஆனால் அதற்க்கு பின்பாக நமக்கு மாம்சம் மற்றும் ஆவிக்குறிய சுத்திகரிப்பு தேவை. இன்று, ஒரு மனிதன் எந்த விதமான உலகத்துக்குறிய காரியங்களிலிருந்து விலகி, விக்கிர ஆராதனை, சுயப்புணற்ச்சி விபச்சாரம், பொய்கள், நாணமற்ற தன்மை, தவறான உபதேசங்கள், அவைகள் எல்லாவற்றிலிருந்து அவன் விலகி இருந்தால் அது மிக நல்லது ஆனால் அவைகள் மூலமாக அவன் பெற்றுக் கொண்ட குறிச்சொல்லும் ஆவியை குறித்து என்ன?
17மேலும் இந்த செய்தியின் வல்லமையில்லாமல் ஒருவராலும் இந்த ஆவிகளை துரத்தி அடிக்க முடியாது. அவர்களை திரை நீக்கி காண்பிக்க இந்த செய்தி வரும். அதுவே ஆவிக்குறிய பரிசுத்தம். இந்த காலத்தில் ஒரு ஆவிக்குறிய சுத்திகரிப்பு இருந்து ஆக வேண்டும். மாம்சத்தின் சுத்திகரிப்பு மட்டுமே இனி ஒருபோதும் போதாது, மேலும், கத்தோலிக்க மற்றும் சுவிஷேச சபைகளில் உள்ள அங்கத்தினர்கள் ஒரு பிசாசை துரத்துவது என்பது கூடாத காரியம். விடுதலை என்று அவர்கள் அழைப்பது வெறும் நாடகம். சாத்தானின் நாடக மேடை நடிப்பு.
18கே.ப. எண் 6/ சகோதரர் பிலிப்பு, ஆவிக்குறிய பிரத்தியட்சமாகுதல்களை குறித்து என்ன நினைக்கிறீர்கள் மற்றும் மணவாட்டியின் எடுத்துக் கொள்ளப்படுதலை நாம் எப்பொழுது இடம் குறியிட்டு காண்பிக்கலாம்.? நன்று. புமியின் மேல் தீர்க்கதரிசி செய்தியாளன் இருப்பதினால் நாம் சபையை குறித்து பேசலாம். இந்த தீர்க்கதரிசி செய்தியாளனிடம் இருந்து வார்த்தையின் நான்கு ஊழியங்கள் புறப்படும். மேலும் இந்த வார்த்தையின் நான்கு ஊழியங்களானது இயேசு கிறிஸ்துவின் சபையில் பரிசுத்த ஆவியின் உயர்ந்த வடிவ பிரத்தியட்சமாகுதலாகும். மேலும் இயேசு கிறிஸ்துவின் சபையானது தேவ பயத்தினாலும், பொதுவான பாவ அறிக்கையினாலும் சுத்திகரிக்கப்படுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
19எடுத்துக் கொள்ளப்படுதலை பொருத்த மட்டில், தேவன் நமக்கு வெளிப்படுத்தாத வரை, இன்றே எடுத்துக் கொள்ளப்படுதல் நடந்தேறும் என்று கருத்தில் கொள்வோம். இன்றைக்கு, இன்றைக்கு, மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும் வரை அது இன்றைக்கு. ஏழாவது நாள் அட்வென்டிஸ் மற்றும் யெகோவா சாட்சிகளினுடைய ஆவிக்குறிய தகப்பனான வில்லியம் மில்லரிடம் இருந்து நாட்களின் கணிப்பு வந்தது, மேலும் அவர் அந்த ஆவியை நெல்சன் பார்பர் மற்றும் ஜார்சஸ் ஸ்டோர் இடம் மாற்றி விட்டார் மேலும் நெல் கண் பார்பர் தாமே சார்லஸ் ருசல்க்கு அந்த ஆவியை மாற்றி விட்டார். மேலும் அந்த கணிப்புகளை தவிர்க்க கூடிய சிறந்த வழியானது, அவர்களுடைய எழுத்துக்களை வாசிக்காமல் இருப்பது. நாட்களின் கணக்கீடுகள் மூலம் வரும் எந்த கணிப்புகளையும் நான் நம்புகிறதில்லை மற்றும் அவைகளுக்கு நான் எந்த கவனமும் செலுத்துவதில்லை...
20கே.ப. எண் 7/ சகோதரர் பிலிப்பு, தரிசனத்தின் தேதியும் உண்மையாகவே தானியேல் 10 ஆம் தேதி குறிக்கின்றதா? ஆம்! நாம் தானியேல் 10:4 ல், முதலாம் மாதம் இருபத்துநாலாந் தேதியிலே, இது மறுபடியும் வேதாகமத்திலே வருகின்றது. உதாரணத்திற்க்கு ஆகாய் 2:10 மேலும் தேவன் மறுபடியும் ஆகாயோடு 24 ஆம் தேதியில் பேசுகிறார், ஆகாய் 2:20. மேலும் சகரியா 1:7 பாருங்கள், etc. மாதத்தை பொருத்த வரை அது பழைய எபிரேய காலண்டர். எபிரேயு காலண்டரின் முதலாவது எப்ரல் மாதம் மேலும் இயேசு கிறிஸ்து எப்ரல் மாதத்தில் பிறந்து இருப்பார். இயற்கையில் உள்ள யாவும் நம் நடப்பில் உள்ள எப்ரல் மாதம் எபிரேயு காலண்டரின் முதல் மாதத்திற்கு தொடர்பு இருக்கின்றது, பிப்ரவரி மாதம் அது பாலைவனம், அதை மரணம் என அழைக்கலாம், மார்ச், அது அடக்கம், மற்றும் ஏப்ரல் பிறப்பை குறிக்கின்றது அதாவது உயிர்தெழுதல். எப்ரல் மாதம் திராட்சையின் பூக்கள் விடும் மற்றும் ஆட்டுக்குட்டியின் பிறப்பாக இருக்கின்றது. மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஏப்ரல் மாதத்தில் பிறந்து இருப்பார் ஏனெனில் அவரே தேவ ஆட்டுக்குட்டி.
21இன்னுமாக மேலும், 1993 ஆம் வருடம் மகத்தான நிகழ்வுகளை கொண்டதாக இருக்கிறது என நாம் அறிந்திருக்கின்றோம், விஷேசமாக உலகத்திலுள்ள நேர்மறையான காரியங்கள், ஐவரி கோஸ்ட் மற்றும் ஆப்ரிக்காவில் பலகட்சி. பெர்லின் சுவர் இடிந்து விழுதல் மற்றும் USSR ன் சரிவு, ஆசியாவிலே, தென் ஆப்பிரிக்காவிலே மற்றும் அங்கோலாவிலே பெரிய மாற்றங்கள் எற்ப்பட்டது, இஸ்ரவேல் மற்றும் பாலஸ்தீனத்தின் சமாதானம் சில முன்னேற்றங்களை செய்தன இவைகள் எல்லாம் ஏறத்தாழ 1993 ஆம் வருடத்தை சுற்றி நிகழ்ந்தது. சுதந்திரம் மற்றும் சமாதானத்தின் காற்று உலகமெங்கும் விசினது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
221963 லிருந்து முத்திரைகள் திறக்கப்பட்டது முதல் இந்த ஊழியம் வரைக்கும், அங்கே 40 வருடங்கள் ஆகின்றன. ஆமென்! அது ஒரு தலைமுறை. ஆமென்! எகிப்திலிருந்து வெளியே வந்த பிறகு தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் யோர்தானுக் அக்கரையில் இருந்தனர்! மேலும் நான்: "நீங்கள் எகிப்திலிருந்து ஒரு தீர்க்கதரிசியோடு வெளியே வந்தீர்கள், ஆனால் நீங்கள் வேரு ஒரு தீர்க்கதரிசியோடு தான் யோர்தானை கடக்க வேண்டும்." எங்கோ ஆப்ரிக்காவிலே, ஒரு சிறிய தேசத்தில், சர்வ வல்ல தேவன் பேசினார், ஆவியானது நகர்ந்தது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
231993 ல் ஒஸ்லோ ஒப்பந்தம் (oslo accords) இஸ்ரவேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே கையெழுத்து இடப்பட்டது. மேலும் பில் கிளின்டன் முன்னிலையில் யிட்சாக் ரபின் மற்றும் யாசர் அராபத் சர்வதேச சமூகத்திற்க்கு முன்பாக கைகளை குலுக்கியது. அது 1993 ல் நடந்தது. மேலும் 1993ல் பிரடெரிக் டி கிளார்க் ( Frederick De Klerc ) மற்றும் நெல்சன் மண்டேலா ( Nelson Mandela ) சமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்றார்கள். சர்வதேச சங்கத்திற்கு முன்பாக அது ஒரு பெரிய அடையாளமாக இருந்தது.
24நாம் இப்பொழுது ஜெபிக்கலாம்... கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, நீர் எனக்கு கொடுத்த நற்செய்தியை நான் கொண்டு வந்திருக்கின்றேன் மற்றும் நீர் தகுதியாக காண்கின்ற உறுதிப்படுத்துதலினாலே நீரே இப்பொழுது உறுதிப்படுத்தும் மேலும் இராஜ்ஜீயத்தின் வழியை தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள் கண்டுக்கொள்வார்களாக, நான், என்னை, ஒ பிதாவே! உம்முடைய கிருபை எப்பொழுதும் என்னோடு இருப்பதாக ஏனெனில் நான் புத்திமான்கள் என்று எண்ணப்படுகிற பட்டியலில் நான் இல்லை. நரகத்தின் வழியை என்னுடைய இருதயம் எனக்கு மறுபடியும் நிச்சயிக்குமானால், என்மேல் கிருபையாக இருந்து உம்முடைய வலது கரம் என்னை திரும்ப கொண்டு வருவதாக. நீர் உயிரோடு இருப்பதனால், பரத்திலிருந்து வருகிறதை மனிதனால் உறுதிப்படுத்த முடியாது. எங்களுக்கு இதை அருளும் படியாக உம்முடைய நாமமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் கேட்க்கின்றோம்! ஆமென்!
25கே.ப. எண் 8/ சகோதரர் பிலிப்பு, வேதாகமம் திரையை பற்றி பேசுகின்றது, அது தலைமயிரை குறிக்கின்றதா அல்லது முக்காடை குறிக்கின்றதா? அவை மயிரை குறித்த கேள்வியாக இருக்கின்றது. அதை நாம் 1 கொரி 1:1 முதல் 16 ல் பார்க்கலாம், அதை நீங்கள் கவனித்தீர்களானால், 16 ஆம் வசனத்தில் உள்ள எச்சரிக்கை 1 கொரிந்தியர் 14:34 முதல் 38 லும் பெண்ணின் நடத்தைக் குறித்து இருக்கின்றது. தேவன் நிறுவப்படாத ஒன்றை, பிசாசுகள் அதை அறிமுகப்படுத்த வகை தேடுக்கின்றது. அவைகள் தங்களுடைய பிதாவின் கிரியைகளை செய்கின்றது. அவைகள் அதை செய்யட்டும். ஏற்கனவே 6 ஆம் வசனத்தில், ஸ்திரீயானவள் தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் தவறாக இருக்குமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.
2610 ஆம் வசனத்திலே அது பூருஷனின் அதிகார முத்திரை என்று அழைக்கப்படுகிறது. மேலும் எந்த ஸ்திரீக்கும் நீளமான முடியை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உள்ளார்ந்த ஆசை இருக்கும். 15 ஆம் வசனத்திலே பவுல் என்ன கூறுகிறார்? ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே." இந்த வசனத்தின் முடிவில் அது ஒரு கேள்விக்குறியாக அல்ல ஆனால் முற்றுப்புள்ளியாக இருக்கின்றது. ஜெனிவாவில் உள்ள ஒரு கூட்ட மேய்ப்பர்களின் வேண்டுதல்களுக்கு இணங்கி லூயிஸ் செகண்டு ஒரு கேள்விக் குறியை வைத்தார்.
27இதனால் ஸ்திரீயின் முகத்திரை, அது ஒரு முக்காடோ அல்லது மற்ற காரியமோ அல்ல அது ஸ்திரீயின் நீள முடியாகும். மேலும் 16 ஆம் வசனத்தில, ஒருவன் வாக்குவாதம் செய்ய மனதாக இருந்தால் அவன் வாக்குவாதம் செய்யட்டும். உங்களால் காண முடிகிறதா? கொரிந்து சபையில், அப்போஸ்தலர்களோ அல்லது பவுலோ போதிக்காத காரியங்களை, பிசாசு பிடித்தவர்கள் சபையில் தவறான உபதேசங்களை அறிமுகப்படுத்தும் படியாக விரும்பினார்கள். மோசேயும் கூட அவைகளை போதித்தது இல்லை. உங்களால் காண முடிகிறதா?
28மேலும் லூக்கா 7 ஆம் அதிகாரத்தில், அந்த ஸ்திரீ கர்த்தராகிய இயேசுவின் பாதங்களை தன்னுடைய கண்ணீரினால் நனைத்து மேலும் தன்னுடைய தலை மயிரினால் துடைத்த பொழுது, "ஸ்திரீயே உன் தலையில் முக்காடு இட்டுக் கொள்!!!" என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியிருக்கலாம், ஆனால் அவர் அதை செய்யவில்லை ஏனெனில் நீளமான மயிர் ஸ்திரீக்கு முக்காடாக இருக்கின்றது. தேவன் ஏவாளை உண்டாகின பொழுது, அவளுக்கு அவர் முக்காடு இட்டாரா?
29மேலும் உன்னதப்பாட்டில் உள்ள கருப்பின பெண்ணை நினைவுல் கொள்ளுங்கள்! சாலொமோன் அந்த மயக்கும் சூலமித்தியே கண்டு வியப்படைந்து கூறியிருக்கலாம்: "என் பிரியமே! என் செளந்தரியமே... உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது; உன் அளகபாரம் கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: உன்னதப்பாட்டு 6: 4-5]. அவளிடம் நீ சென்று தலையில் முக்காடு இடும்படியாக சாலொமோன் கூறவில்லை ஆனால் அவன் அதை மெச்சிக் கொள்கிறான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நீளமான முடி, ஸ்திரீக்கு அது மகிமையாக இருக்கின்றது.
30இப்பொழுது 1 கொரி 11 அதிகாரம் 15 ஆம் வசனத்தில் அது ஒரு கிரேக்க வார்த்தையாக "Peribolaion" பயன்படுத்தப்பட்டிருக்கிறது மேலும் இந்த வார்த்தைகான அர்த்தம் முதலாவது மூடு பிறகு திரையிடு. ஆகவே 5, 6 மற்றும் 7 ஆம் வசனங்களில் நீளமான முடியை குறித்தான கேள்வி என நாம் புரிந்துக் கொள்ளலாம்.
31இப்பொழுது அதினோடு உங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தால், உங்களுடைய முக்காடை நீங்கள் அணியலாம். ஆனால் உங்களுடைய காரணம் வேறெங்கேயோ உள்ளது. ஆராதனையின் வேளையில், ஒரு சகோதரி விருப்பத்திற்கென்று தன்னுடைய தலையில் முக்காடு இட்டிருந்தால், அதில் ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் அவள் சபையில் இருப்பதினால் அது ஒரு கடமை என அவள் நினைத்தால், அல்லது அவள் ஜெபிக்க வேண்டுமென விரும்பினால் பின்பு அது தவறு மேலும் அதற்க்கு பின்பாக ஒரு பிசாசு நின்று கொண்டிருக்கின்றது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
32கே.ப. எண் 9/ சகோதரர் பிலிப்பு, தசமபாகத்தை குறித்து புதிய ஏற்பாடு போதிக்கின்றதா? இல்லை சகோதரனே! ஏனெனில் அதினுடைய அர்த்தம் இழக்கப்படுகிறது. மாறாக அது உதாரதுவத்தை குறித்து பேசுகின்றது. நாம் சபைகளில் காண்கிறது போல இனி அது ஒரு போதும் ஒரு கடமை இல்லை என அர்த்தம். கிருபையின் கீழாக தேவன் நம்மிடத்திலிருந்து தசமபாகத்திற்க்கும் அதிகமாக எதிர்பார்க்கிறார் என வார்த்தையின் வெளிப்பாட்டின் முலம் நாம் தெரிந்துக் கொள்கிறோம். ஒருவன் தான் விரும்புகிற விதமாக செயல்படலாம் என சுதந்திரம் கொடுக்கும் பொழுது. அத்தகைய நபர் தசமபாகத்தை செலுத்தினாரா இல்லையா என்பதை சபை அறிவதற்க்கு எந்த ஒரு உரிமையும் இல்லை. அது அந்த நபருக்கும் அவருக்கு திரும்ப அளிக்கின்ற தேவனுக்கு இடையே உள்ள காரியமாக இருக்கின்றது. காணிக்கை பெட்டியானது ஜனத்தின் முன்பாக அனுப்பி வைக்கவோ அல்லது எழும்பி நின்று எல்லோருக்கும் முன்பாக வந்து செலுத்தும் படியாகவும் செய்யக்கூடாது. காணிக்கை பெட்டியானது ஆலயத்தின வாசற்க்கதவு அண்டையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் ஆராதனைக்கு முன்போ அல்லது முடிந்த பிறகோ காணிக்கைளும் தசமபாகங்களும் தங்களுக்கு வழி நடத்தப்பட்ட விதமாக சபை அங்கத்தினர்கள் செலுத்தலாம்.
33ஒருவன் மேய்ப்பருக்கோ அல்லது தீர்க்கதரிசிக்கோ தசமபாகத்தை கொடுக்கக்கூடாது. ஒரு புறத்தில், அது எல்லா லேவியர்களுக்காவும், வார்த்தையின் விருத்திக்காக தேவனுடைய பணியை செய்யும் எல்லோருக்காகவும், மறுப்புறம், தேவையுள்ள எந்த சகோதர சகோதரிக்கும் கொடுக்கலாம்.
34மேலும் நீங்கள் பெற்றோர்களுக்கு உதவ வேண்டும். அல்லது கூடுமானால் சகோதர சகோதரிகளின் பள்ளி கட்டணத்திற்கு பொருப்பை எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளில் இவர்கள் குடிமகன்களாக ஆகும் பொழுது, தங்களுடைய தசமபாகங்களையும் காணிக்கைகளையும் சபைக்கு அல்லவா கொடுப்பார்கள்? பெற்றோர்கள் ஏன் எல்லாவற்றையும் தனியாக செய்ய வேண்டும்? ஒரு நாளிலே, தசமபாகங்களையும் காணிக்கைகளையும் பெற்றுக் கொள்ள போகிறவர்கள் நீங்களே. எல்லா சபைகளும் இதைக் குறித்து அமைதியாக இருக்கிறார்கள் ஆனால் அது நல்லது இல்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
35மேலும் சபை ஒரு கூட்டுறவு அல்ல; அது முதலீடு செய்யவோ, வர்த்தகம் செய்யவோ முடியாது. சபை உறுப்பினர்கள் பொறுத்தவரை, ஆம்! ஆனால் பாஸ்டரோ, அவரது மனைவியோ அல்லது சபையோ அல்ல. பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பலவற்றைக் கட்டுவது அரசின் பணியாகும். திருச்சபையானது முற்றிலும் ஆவிக்குரிய பணியை கொண்டுள்ளது: ஆத்துமாவை இரட்சித்தல். சபையில் பணம் அமைதியாக இருக்க வேண்டும்; அது மிகவும் ஆபத்தானது. ஒரு சபையில் பண சுழற்சி திட்டங்கள் பாவம்.
36கடமைக்கென்று காணிக்கைகள் இருக்கின்றது நாம் அதை செழிப்பின் காணிக்கை என அழைக்கலாம், அதை உங்களுக்கு தெரிந்த தேவையுள்ள சகோதரனுக்கோ அல்லது சகோதரிக்கோ நீங்கள் நேரடியாக கொடுக்கலாம். அவை பணமாகவோ அல்லது எதாவது ஒரு வகையில் கொடுக்கலாம்.
37மேலும் ஒருவனுக்கும் தசமபாகத்தை செலவு செய்யும் உரிமை இல்லை. அது நாம் ஒரு குல மரபு சின்னத்தை உன்னதை போன்று, அல்லது ஒரு தடை செய்யப்பட்ட பொருளை அல்லது சாபமான ஒன்றாகும். அதை குறித்து நீங்கள் அறியாதிருத்தால் இப்பொழுது அறிந்துக் கொள்ளுங்கள். மேலும், ஒருவன் பணத்திற்காக தேவனுடைய மனிதனிடத்திற்கு செல்லக் கூடாது என்று பெற்றோர்களும் நண்பர்களும் அறிய வேண்டும்.
38கே.ப. எண் 10/ சகோதரர் பிலிப்பு, இறையியலில் சில நேர்மறையான காரியங்கள் இருக்கின்றதா? இதற்கான பதிலானது, தேவன் சிலவற்றை தவறு என்று கூறினால், அதிற்குள்ளாக நன்மையானவைகளை கண்டுபிடிக்க முயற்ச்சிக்க வேண்டாம். முதலாவதாக உயிரியலின் அர்த்தம் என்ன? [ஆசிரியர் குறிப்பு: ஒரு சகோதரர் பதில் அளிக்கின்றார்: "உயிரை குறித்ததான படிப்பு]. மிக நன்று உயிரியல் என்றால் "உயிரை குறித்தான படிப்பு". இப்பொழுது புவியியலின் அர்த்தம் என்ன? [ஆசிரியர் குறிப்பு: ஒரு சகோதரர் பதில் அளிக்கின்றார்: "நிலம் குறித்ததான படிப்பு"].மிக நன்று புவியியல் என்றால் "நிலம் குறித்தான படிப்பு". இப்பொழுது கிரேக்க மொழியில் "Theo" என்றால் கடவுள் மற்றும் "logy" என்றால் கற்றல். ஆகவே "கடவுளை கற்றல்" வரையறை முலமாக பார்போமானால் இறையிலானது புத்தியின் முலமாக பெறப்பட்ட ஒரு முழு அறிவாக உள்ளது. மேலும் தேவனுடைய வார்த்தையானது முழுமையான வெளிப்படுத்தப்பட்ட சத்தியமாக இருக்கின்றது. ஆகவே இறையியல் ஒரு முயற்ச்சி. அது ஒரு பிசாசின் கூற்று ஏனெனில் தேவன் தாமே தம்மை வெளிப்படுத்துகிறார் அல்லது தனக்கு சித்தமானவர்களுக்கு தன்னுடைய வார்த்தையை வெளிப்படுத்துகிறார் என நாம் அறிந்திருக்கின்றோம்.
39எனவே நாம் அந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷ மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள், ஊழியங்கள் மற்றும் பணிகள் உள்பட எதற்கும் செல்லக் கூடாது, மேலும் நாம் அந்த லூயிஸ் செகன்டு, தோம்ஸன், ஸ்கோபீல்டு மற்றும் அதுபோன்ற பிற வேதாகம பதிப்புகளை உபயோகிக்க கூடாது ஏனெனில் அவைகள் வேத பண்டிதர்களினால் உண்டானது. ஒரு விக்கரக பூஜாரி வேதாகமத்தை மொழிப்பெயர்த்து அதை சிறந்த முறையில் செய்திருந்தாலும், நான் அதற்க்கு தூரமாக விலகி இருப்பேன் ஏனெனில் நான் விக்கிரவழிப்பாட்டில் நம்பிக்கை கொள்வதில்லை மேலும் அதற்க்கு பின்பாக தாங்கி இருப்பது ஒரு பிசாசு [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
40இங்கே அப்போஸ்தலர்களின் சிஷரான ஆரிஜன் (Origen) கூறினதாவது அதை வரலாற்று ஆசிரியர் டேனியேல் ரோப்ஸ் எழுதியிருக்கிறார். "இறையியல் ஒரு விஞ்ஞானம் அவைகள் விசுவாசத்தின் பொருட்களினால் அடிப்படையில் இருக்கின்றது. ஆனால் புத்திக்கூர்மையின் ஒழுங்கில் முடிவுகளை பெற்றதாக இருக்கின்றது மற்றும் வெளிப்படுத்தின வார்த்தையிலிருந்து அவை வேறு பிரிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆகவே தேவனுடைய வார்த்தை மற்றும் இறையியல் இவை இரண்டும் ஒரே காரியம் அல்ல. ஒரு தீர்க்கதரிசி முலமாக தேவனிடத்திலிருந்து வருகிற காரியமும் மற்றும் போதகர் பள்ளியிலிருந்து அல்லது வேதாகம கல்லூரியிலிருந்து வருகின்ற காரியங்களும் ஒரே காரியமாக இருப்பதில்லை.
41கே.ப. எண் 11/ சகோதரர் பிலிப்பு, புத்தியுள்ள ஸ்திரீ மற்றும் புத்தியில்லாத ஸ்திரீகளை தவிர, இங்கு நம்மிடத்தில் அது போன்று வேறு யாராவது இருப்பார்களா? ஆம் நிச்சயமாக! அவர்களுடைய கனிகளை நீங்கள் காண்பீர்கள். நாம் பரிபுரணத்தை நோக்கி உழைக்கும் பொழுது, நாம் செய்கின்ற வேலையை தடை செய்து அதை அழிப்பதற்க்காக பிசாசின் சில முகவர்கள் ( agents) இங்கே அமர்ந்து கொண்டு இருக்கிறார்கள். கவணம் சிதராமல் இருங்கள், என்னை அழைத்து மற்றும் பணி நியமனம் செய்தது தேவன் என்று விசுவாசித்தால். அதினோடே தரித்து இருங்கள். அவர்கள் இங்கே அமர்ந்து இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் பிசாசின் புத்திரர்கள். அவர்களுடைய இருதயம் அதை அவர்களுக்கு அறிவிக்கும்.
42தன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் பாவங்களை அறிக்கை செய்யும் பொழுது, தன்னுடைய இருதயத்தில் பாவத்தை மறைத்து வைத்துக் கொண்டு ஒரு தேவனுடைய குமாரரோ அல்லது ஒரு குமாரத்தியோ ஆராதனையில் கலந்து கொள்ள முடியாது. தன்னுடைய இருதயத்தில் ஒரு பாவத்தை மறைத்து வைத்துக் கொண்டு உங்களோடு சேர்ந்து ஜெபிப்பான். தன்னுடைய இருதயத்தில் ஒரு பாவத்தை மறைத்து வைத்துக் கொண்டு உங்களோடு சேர்ந்து பாடுவான். உங்களால் காண முடிகிறதா? அவனை சுற்றி நீங்கள் அறிக்கையிடுவீர்கள், மேலும் அவன் தன்னுடைய இருதத்தில் பாவத்தை மறைத்து கொண்டு அங்கே உட்க்கார்ந்து கொண்டு இருப்பான். கர்தராகிய இயேசுவோடு போஜனம் பன்னும் பொழுது இதை தான் யுதாஸ் அங்கே செய்தான். அவர்கள் பிசாசன் குமாரர்களும் குமாரத்திகளுமாக இருக்கிறார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
43தன்னுடை சுய எண்ணங்கள் அப்பாற்பட்டு இங்கு அமர்ந்து இருக்கும் ஒவ்வொரு நபரும் தீர்க்கதரிசன ஊழியத்தை உள்ளடக்கி வைத்திருக்கிறார்கள் என அறியுங்கள். இப்பொழுது இதை கவனியுங்கள்: இங்கே துன்மார்கன் தான் ஆற்ற வேண்டிய ஒரு பங்கு இருக்குமானால், தேவன் அவனை இந்த செய்தியை விசுவாசிக்கும் படி செய்வார்; இந்த செய்தியை விசுவாசிப்பதினால் நீ தேவனுடைய புத்திரர் ஆக எண்ண முடியாது. உங்களால் காணமுடிகிறதா? இங்கே சில முட்களும் குருக்கும் இருக்க கூடும். சில புற்று நோய்கள், சில எதிரிகள் உள்ளுக்குள்ளாக தோழமைக் கொண்டு மேலும் நம்மோடு பரிசுத்த பந்தியில் கலந்து கொள்கின்றனர். ஆனால் எப்பொழுதும் தான் என்ன என்பதை வெளிப்படுத்துவார்கள். ஒரு தேவனுடைய குமாரன் இன்னோரு தேவனுடைய குமராணை துன்புறுத்த முடியாது. மாறாக பிசாசின் புத்திரர்களால் மாத்திரமே கூடும்.
44இப்பொழுது இன்னொரு குறிப்பு: ... என் முலமாக நீங்கள் எதை காண்கிறீர்கள் என்பது ஒரு பொருட்அல்ல, நான் "சகோதரன்" என அழைக்கப்படவே விரும்புகிறேன், அதை தவிர வேரு ஒன்றும் இல்லை. மேலும் என்னுடை மனைவியை " சகோதரி" என அழைக்கவும். " தீர்க்கதரிசி அம்மா" என்று அல்ல, ஆனால் " சகோதரி " என அழைக்கவும். அமென்!
45கே.ப. எண் 12/ சகோதரர் பிலிப்பு, முன்குறிக்கப்படுதல் வேதாகமத்திற்குரியதா? [ஆசிரியர் குறிப்பு: சகோதரர் பிலிப்பு முன்குறித்தல் பேரில் பிரசங்கம் செய்திருக்கிறார். காகுவ் 21 பார்க்கவும்] ஆம் முழு வேதாகமும் அதை குறித்து பேசுகிறது. ரோமர் 8:29 முதல 30 மற்றும் அப்போஸ்தலர்களின் நடபடிகள் 13:48 ல் அது ஒரு கேள்வியாக இருக்கின்றது. சபை வரலாற்றில் முன்குறித்தலானது ஜான் கால்வினுடைய செய்தியாக இருக்கின்றது. இவரே முன்குறித்தலின் பேரில் பிரசங்கம் செய்த மகத்தான செய்தியாளன். அவர் அதை "இரட்டை முன்குறித்தல்" என அழைத்தார். அதாவது இரட்சிப்பிற்கென்ற முன்குறித்தல் மற்றும் நரகத்திற்குறிய முன்குறித்தல். சில ஜனங்கள் நித்திய ஜீவனுக்கென்று முன் குறிக்கப்பட்டிருக்கிறார்கள், மேலும் சிலர் நரகத்திற்கென்று முன் குறிக்கப்பட்டிருக்கிறார்கள். நீ தேவனுடைய குமாரனாக இருப்பாயெனில், நித்திய ஜீவனுக்கென்று நீ ஏற்கனவே முன் குறிக்கப்பட்டிருக்கின்றாய். அது உன்னுடைய இரத்தத்தில், உன்னுடைய வித்தில் இருக்கின்றது.
46எகிப்தியர்களாக மறாமலே இஸ்ரவேலர்கள் 430 வருடங்கள் எகிப்திலே கழித்தனர் ஏனெனில் ஆதியிலே யுதர்கள் எகிப்தியர்கள் இல்லை. ஆனால் நித்திய ஜீவனுக்கென்று, இஸ்ரவேலரோடு தேவன் இடைபடுகையில், தேசங்களில் உள்ள ரூத் மற்றும் ராகாப் போன்றவர்கள்... கிருபையினால் பெற்றுக் கொண்டார்கள். வெளிப்படுத்தல் 7 ல், கவனிப்பீர்களானால், விக்கிர ஆராதனையின் நிமித்தம் தான் மற்றும் எப்ராயீம் கோத்திரங்கள் நீக்கப்பட்டது. 1 இராஜாக்கள் 12: 25 முதல் 30, ஒசியா 4:17. அவர்களுக்கு பதிலாக லேவி மற்றும் மனாசே சேர்க்கப்பட்டார்கள். ஆனால் உலகத் தோற்றத்திற்க்கு முன்பாகவே காரியங்கள இவ்விதமாக இருக்கும்மென தேவன் அறிந்திருந்தார், ஏன்? ஏனெனில் முன்குறித்தலின் நிமித்தம்.
47கே.ப. எண் 13/ சகோதரர் பிலிப்பு, நடுராத்திரியில், சாயங்கால செய்தியின் ஸ்தானம் என்னவாக இருக்கின்றது? அவைகள் இரண்டும் வெவ்வேறு வேளைகளில் உள்ள வெவ்வேறு செய்திகளாக இருக்கின்றது ஆனால் ஒரே ஆவி மற்றும் ஒரே காலமாக இருக்கின்றது. முதல் செய்தியின இன்னொரு நோக்கமுடையது என நான் கூறுவேன். சீர்திருத்துதலின் செய்தியை ஜான் கால்வின் பிரசங்கிக்க துவங்கிய பொழுது, மார்டீன் லூதரின் செய்தி காலாவதி ஆகிவிட்டது. எனினும், அது ஒரே காலம் மற்றும் ஒரே ஆவியே மேலும் இன்று வில்லியம் பிரன்ஹாம் போன்று சீர்திருத்ததலின் தகப்பனாக லூதர் இருந்தார்.
48நீங்கள் ஒரு போதும் சாயங்கால வேளைக்கு திரும்பக் கூடாது ஏனெனில், அழுகின மன்னாவை புசிக்கக் கூடாது, மற்றும் இன்றைய மன்னாவோடு கலக்க கூடாது.எஸ்தர் 2:15 ன் பிரகாரமாக தேவனுக்கு பிரியமானதை உன்னுடைய நேரத்திற்க்கென்று உனக்கு கொடுக்கும் பொழுது எளிமையில் எடுத்துக் கொள். இன்று ஜான் வெஸ்லியின் பிரசங்கங்களை படிக்க வேண்டுமானால், அது முழுவதும் ஒரு குழப்பமாக இருக்கும். உதாரனத்திற்க்கு, எளிமையான உன்மை என்னவெனில் பெந்தேகோஸ்து, மெதடிஸ்டு, பாப்டிஸ்டுகள்... இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறித்து பேசிக் கொண்டிருக்கறார்கள், மத்தேயு 25 ஆம் அதிகாரத்தின் படி வில்லியம் பிரன்ஹாம் அவர்களை கன்னிகைகள் என்று கருதுகிறார். சாயங்கால வேளையில் அவைகள் எற்றுக்கொள்ளபட்டது ஆனால் நடுராத்திரியல் இல்லை ஏனெனில் அதை குறித்தான தெளிவான வெளிப்பாட்டை நாம் கொண்டிருக்கின்றோம். மேலும் சில சபைகளை வேதாகமம் வேசிகள் என்று அழைக்கப்படும் பொழுது அவைகள் கன்னிகைகளாக இருக்க முடியாது. உங்களால் காண முடிகிறதா?
49கே.ப. எண் 14/ சகோதரர் பிலிப்பு, மணவாட்டியின் இந்த எழுப்புதல் எதிலே கொண்டு இருக்கிறது? ஆமென்! நான் ஊக்கமளிக்கப்பட்டிருக்கிறேன். மிக நன்று. உங்களால் காண முடிகிறதா? நாம் ஒரு சிறு பெண்னிற்க்கு பரிசாக அளிக்கக் கூடியது ஒரு பொம்மை, ஏனெனில் அவள் தாயாக இருக்கும் படியாக அழைக்கப்பட்டு இருக்கிறாள் ஆனால் சிறு பையன்களுக்கு, நாம் துப்பாக்கிகளை கொடுக்கின்றோம் ஏனெனில் அவர்கள் சிப்பாய்களாக இருக்கும் படி அழைக்கப் பட்டு இருக்கிறார்கள். இதே வன்னமாக இங்கு நுழையும் எல்லா சகோதரர்களையும் எதிர்கால பிரசங்கிகளாக நான் பார்க்கின்றேன்.
50ஒரே ஒரு வருடத்திற்க்கு பிறகு, சில சகோதரர்கள் இந்த பிரசங்க பீடம் பின்பாக மற்றும் வெளியில் கடந்து செல்வார்கள். மேலும் ஒவ்வொரு சகோதரனும் இந்த இராணுவ சேவையின் மூலமாக கடந்து செல்வார்கள் ஏனெனில் நாம் எதிர்கொள்ள வேண்டிய மகத்தான ஆவிக்குறிய போர் ஒன்று இருக்கின்றது. அதை தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்தார் மேலும் அதை தான் கழுகுகளும் சிங்கங்களும் தங்களுடையை இளமையை கொண்டு செய்யும், ஏன்? அவர்கள் வேட்டையாட அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு ஆணின் சுபாவத்தை கொண்டிருங்கள், வெளியே சிப்பாய்கள் எப்படியோ, அவ்வண்ணமாகவே நாம் இங்கு இருக்கிறோம். நமக்கென்று தேவன் என்ன எழுதி வைத்திருக்கின்றார் என நாம் அறியோம் ஆனால் நாம் அதை கருதி கொள்கின்றோம். அதாவது இந்த சுவிஷேசத்தை கொடுக்கும் படியாக நான் வந்துள்ளேன்.
51எழுப்புதலை குறித்து பேசுகிற எல்லா வேளையிலும், நான் ஊக்குவிக்கப்படுகிறேன். ஒரு நாளிலே, இரவிலே உண்ணாமல், குளிக்காமல், இருக்கும் வேளையில் ஒரு புதரிலே உங்களை துலைத்து விட்டு இருக்கையிலே நீங்கள் இந்த காரியங்களை குறித்து நினைப்பீர்கள். அது பரிசுத்தத்தின் இன்னொரு கட்டம். நமக்கு எதிராக அவர்கள் எழும்பும் வரை, குறிக்கப்பட்ட நேரம் வரைக்கும் தேவன் அந்த சபைகளின் மனசாட்சிகளை உறங்க செய்தார். இந்த மணி வேளையில் தாமே கர்த்தர் இப்படியாக கூறினார் "அவர்கள் தங்கள் தீவட்டிகளை ஆயத்தப் படுத்தினார்கள்." அந்த எல்லா காரியங்களும் இப்பொழுது தான் நடைப்பெருகிறது.
52இந்த வார்த்தை ஒரு சிலருடைய வீழ்ச்சுக்கும் மற்றும் அநேகருடைய எழுச்சிக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கின்றது. நோவா மற்றும் அவனுடைய குடும்பத்தை உயர்த்தின அதே வெள்ளம் அவ்விசுவாசிகளை விழுங்கினது. நாம் பலமாக இருப்போமாக, நாம் மற்றொரு இன பிரசங்கிகளாக இருக்கின்றோம். மேலும் நம்முடைய வாயிலிருக்கும் தேவனுடைய வார்த்தையானது இரும்பினால் ஆன கோலை போன்று இருக்க வேண்டும், நியாயத் தீர்ப்பு மற்றும் ஆக்கினைத்தீர்ப்பு. வெளிப்படுத்தல் 19 ஆம் அதிகாரத்தில் தோன்றும் சேனை இதுவே. இதை குறித்து வேதாகமம் வெளிப்படுத்தல் 12:16 லும் பேசுகிறது. இந்த பூமியே ஆண் மகன். ஆமென்! நடு ராத்திரி சபை அறிமுகப்படுத்தும் இந்த எழுப்புதலில் பரிசுத்த ஆவியானவர் இந்த பரிசுத்த சபையை சவாரி செய்கிறார். லவோதிக்கேயா காலத்தின் கடைசியிலே வெளிப்படுத்தல் 19:11 முதல 16 ல் நடந்தேருகிறது.
53வெளிப்படுத்துதல் 12:15 ன் படியாக நீங்கள் காண்கின்ற சபைகளானது நமக்கு எதிராக அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களை துண்டிவிடும். ஆனால் இந்த ஆண் மகன், அதாவது இந்த புத்தியுள்ள கன்னிகைகள் இந்த தாக்குதலில் உள்ளனர். அல்லேலுயா! வெளி 19:11 ல் உள்ள குதிரையின் மீது சவாரி செய்பவரின் தலையில் நாம் என்ன காண்கின்றோம். அநேக நெற்றிப் பட்டங்களை, ராஜாக்களின் கீரீடங்கள் அல்ல ஆனால் இராணிகளின் மணிமுடி. மத்தேயு 25 ஆம் அதிகாரத்தின் கன்னிகைகள். அதுவே ஏப்ரல் 24, 1993 அன்று தரிசனத்திலே ஏழு சபைக் காலங்களின் கூர் நுனி கோபுரத்தின் மீது நின்று கொண்டு தலைக்கல்லை பெருகிற சமயமாக இருக்கின்றது.
54அது என்னிடத்தில் கூறினதாவது: "இதே விதமாகத்தான் மரியாள் எந்தவொரு மனிதனையும் அறியாமல் அதிசயமான விதத்தில் கர்ப்பம் தரித்தாள், இதே விதமாகத்தான் சிருஷ்டிப்பின்போது நிகழ்ந்தவைகளின் விபரங்களை மோசே பெற்றுக் கொண்டான், நீயும் நித்திய ஜீவ வார்த்தைகளை இந்த ஏப்ரல் 24, 1993 ல் பெற்றுக் கொண்டாய், இது தேவனால் நியமிக்கப்பட்டதாக இருக்கிறது. குறிக்கப்பட்ட நேரத்தில் நீ புரிந்து கொண்டு, முறைமையின்படி நீ கற்றரியாததை நீ போதிப்பாய், அதை விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு" உங்களால் காண முடிகிறதா? அவை நம்மிடத்தில் என்ன கோரினாலும், அதிலிருந்து நீங்கள் நகர வேண்டாம்.
55கே.ப. எண் 15/ சகோதரர் பிலிப்பு, நம் மத்தியில் குறிப்பிட்ட அழைப்புகள் எதாவது இருக்கின்றதா? குறிப்பிட்ட அழைப்புகள், ஏதும் இல்லை! உங்களுக்கு தேவையெல்லாம் வார்த்தை மற்றும் பரிசுத்த ஆவியின் அபிஷேகம். வேதாகமத்தையும் இந்த செய்தியையும் பரிபூரணமாக தேர்ச்சி பெறுவது உங்களுடைய அக்கரையும் நோக்கமுமாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பொழுது உங்களால் எவருடைய வாயையும் அடைத்து விட முடியும். ஆகவே குறைந்த பட்சம் சபைகளுடைய பழக்கங்கள், போதனைகளை குறித்த பொது அறிவாவது இருக்க வேண்டும். சிப்பாயிகள் எல்லா தேசத்தினுடைய இராணுவ தந்திரங்களையும் அய்வு செய்வார்கள். உன்னுடைய மனைவி செய்தியின் ஆவியில் இல்லாத பட்ச்சத்தில், உயிருள்ள தீர்க்கதரிசியின் செய்தியும் வேதாகமும் உன்னுடைய சொந்த மனைவியை காட்டிலும் நெருங்கி இருக்க வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
56எந்த விவாதத்திற்க்கும் விட்டுக் கொடுக்க வேண்டாம் ஆனால் காரியங்களை அமைதிப்படுத்தவும். சோதனைக்கு பணிய வேண்டாம். பிசாசு அதை நகர்த்த முயற்ச்சிக்கின்றான், அதை திரும்ப கொண்டு வர தேடுகிறான் ஆனால் ஊழியக் களத்திலே, எடுத்துக் கொள்ளப்படுதலின் வேளையிலே, காரியங்கள் முழுவதும் வேறுவிதமாக இருக்கும். ஆவியானவர் உங்களை குஷ்டரோத்தினாலோ, குருட்டுத்தன்மையினாலோ, பக்கவாதத்தினாலோ, கால் - கை வலிப்பு... போன்ற வற்றை கொண்டு தாக்க சொன்னால், தாக்குங்கள்! அந்த எழுப்புதலில் உள்ளே இந்த அதிசயங்களும் கூட கொண்டிருக்கின்றது.
57நியாயத்தீர்ப்பின் பிரசங்கமானது மோசேயுடன் எகிப்தில் இருந்தது போல இருக்கும். இந்த விதமாகவே காரியங்கள் நடைப்பெறும். நான் அதை யூகிக்கின்றேன், ஆகையால் நீங்கள் ஆச்சரியப்படாமல் இருக்கலாம். உங்களால் காணமுடிகிறதா? வெளிப்படுத்தல் 12:16 ல் உள்ள பூமியே ஆண் மகன். ஆகவே நாம் இதுவரை கண்ட அற்புதங்களை போன்று இந்த எழுப்புதலின் வகைகள் இருக்காது. ஆனால் அவைகள் ஒரு குறிப்பிட்ட அற்புதங்களாக இருக்கும். வெளிப்படுத்தல் 11 ஆம் அதிகாரத்தில் அபிஷேகம் பன்னப்பட்டவர்கள் செய்கிற அற்புதங்கள் போலவே இருக்கும்.
58கே.ப. எண் 16/ சகோதரர் பிலிப்பு, சிலர் கூறுகிற பிரகாரம் நீங்கள் 8 ஆம் தூதனா? எட்டாம் தூதன் என்று ஒருவர் இருப்பாரானால், நீரே எனக்கு அதைக் குறித்து அறிவிக்கின்றீர். என்னுடைய வேதாகமம் அதை குறித்து பேசவில்லை. யாராவது உன்னிடத்தில் காக்குவ் பிலிப்பு தன்னை 8வது தீர்க்கதரிசி என்று கூறினால், அவனிடத்தில் வேதாகமத்தில் எங்கு எழுதியிருக்கின்றது என்றும் மேலும் நான் எங்கே கூறினேன் என்று கேள். அவன் எங்கேயோ கேள்விப்பட்டேன் என கூறினால், நீ பிசாசின் புத்திரன் எதிரில் இருக்கிறாய் என அறிந்துக் கொள். நான் என்னவாக இல்லையோ அதை ஒரு போதும் நான் உரிமை கோரினதில்லை. நான் பிரசங்கிக்கின்ற செய்தியே என்னைக் குறித்து சாட்சி பகருகின்றது.நானே மத்தேயு 25: 6 ன் சத்தம் என்பதை தான் நான் அறிந்திருக்கின்றேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
59கே.ப. எண் 17/ சகோதரர் பிலிப்பு, மத்தேயு 17:1 முதல் 8 ல் மறுரூபமாகுதலை குறித்து பார்க்கும் பொழுது அதில் ஏதாவது இரகசியம் இருக்கின்றதா? ஆம், அயிர வருட அரசாட்சி (Millennium) யின் தனிமங்களை குறித்த கேள்வியாக இருக்கின்றது. இந்த அழிவுள்ள சரீரத்திலிருந்து, உயிர்தெழுதலுக்கு பின் நாம் பரலோக சரீரத்திற்க்குள் கடந்து செல்வோம். பிறகு அயிர வருட அரசாட்ச்சியில் மகிமையுள்ள சரீத்திற்குள்ளாக செல்வோம். மத்தேயு 17 ஆம் அதிகாரத்தில் இந்த பத்தியில் மோசே மற்றும் எலியா தோன்றுகிறதை நாம் காண்கின்றோம். மோசே நியாயப்பிரமாணமாக இருக்கின்றார், ஆனால் விஷேசமாக அதினுடாக நீங்கள் பார்க்க வேண்டும். தூங்கிக் கொண்டு இருக்கிற கன்னிகைகள் உயிர்பிப்பார்கள்; இன்னொரு பக்கத்தில் மரணத்தை கடக்காத ஜீவக்கின்ற பரிசுத்தவான்களுக்கு முன்மாதிரியாக இருக்கின்றார். 8 ஆம் வசனத்தில் நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகளும் இயேசுவிற்க்குள்ளாக உருகினார்கள் அங்கே நாம் மூன்று பரலோக சாட்சிகளை காணலாம். மோசே, எலியா மற்றும் கர்த்தராகிய இயேசு. மேலும் முன்று பூமிக்குறிய சாட்சிகளையும் காணலாம்: பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் அவர்கள் யூதர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள். இவைகள் எல்லாம் ஆயிரம் வருட அரசாட்சியின் தனிமங்கள்.
60கே.ப. எண் 18/ சகோதரர் பிலிப்பு, நீங்கள் இயேசுவைக் குறித்து குறைவாக பேசுகிறதை நான் கவனித்தேன்! நான் பிரசங்கித்த எல்லவற்றிலும் இதையே உங்களுடைய சிந்தையில் வைத்திருந்தீர்களா? ஆகையால், நான் இயேசுவை குறித்து பேசும்படியாக வரவில்லை என அறிந்துக்கொள்ளுங்கள் ஆனால் அவருடைய சார்பில் பேச வந்திருக்கிறேன். நானே அவருடைய வாய். எல்லோரும் குடியரசின் ஜனாதிபதியை குறித்து பேசலாம் ஆனால் அவர் அனுப்புகிற அந்த நபர் அவரைக் குறித்து பேச மாட்டார் ஆனால் அவருடைய சார்பில் பேசுவார். இதனால் இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மற்றும் என்னோடே உள்ள காரியம். நானே அவருடைய வாய்.
61கே.ப. எண் 19/ சகோதரர் பிலிப்பு, "நான் என் பிதாவினுடைய வலது பாரிசத்திற்க்கு திரும்புகிறேன் " என்றால் என்ன? ஆம், "நான் திரும்புகிறேன்" என்பது சரியான வெளிப்படுத்துதல் மேலும் "நான் போகிறேன்" என்பது அல்ல. ஏனெனில் இயேசு கிறிஸ்துவே பிதாவானவர். இயேசு கிறிஸ்துவே சர்வ வல்ல தேவன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, நித்தியமானவர், யெகோவாவின் தூதன், மெல்கிசேதேக்கு, யெகோவா, மேகஸ்தம்பம் மற்றும் அக்கினி ஸ்தம்பம்... சங்கீதங்களின் புஸ்தகத்தை வாசிக்கும் பொழுது, "யெகோவா" விற்கு பதிலாக எல்லாவற்றையும் இயேசு கிறிஸ்து என்று மாற்றவும்.
62மேலும் "நான் என் பிதாவிடம் திரும்புகிறேன்" என்று அவர் கூறும் போது, அவருடைய ஆவியின் ஸ்தானத்திற்க்கு திரும்புகிறேன் என்று அர்த்தம், இஸ்ரவேல் பிள்ளைகளுக்கு முன்பாக சென்ற வெளிச்சம். யாத்திராகமம் 13:21 முதல் 22. அப்போஸ்தலர் 9 ஆம் அதிகாரத்தில் அந்த வெளிச்சம் பவுலிடம் "நான் இயேசு " என்று கூறினது. மேலும் அவர் "நான் என் பிதாவின் வலது பாரிசத்திற்க்கு திரும்புகிறேன்" என்று சொல்லும் பொழுது, வலது பாரிசம் என்பது பலம்; வல்லமை, மற்றும் தேவனுடைய வல்லமை, அதுவே பரிசுத்த ஆவி மற்றும் பரிசுத்த ஆவி என்பது தேவனே.
63இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார்... அவர் சர்வ வல்லவராக, சர்வ வியாபியாக, இருப்பதினால், ஒரே ஒரு தன்மையைக் கொண்டு, ஒரே நேரத்தில் தன்னை நாற்பது இடங்களில் வெவ்வேறு தோற்றத்தில் காண்பிக்க முடியும்.[ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
64கே.ப. எண் 20/ சகோதரர் பிலிப்பு, இந்த செய்தியின் நிமித்தம் தன் குடும்பத்தினரால் ஒரு சபை அங்கத்தினர் நிராகரிக்கப்பட்டாலே அல்லது துன்புறுத்தப்பட்டாலோ என்ன நிலையை அவர் கொண்டிருக்க வேண்டும்? உங்களுடைய வயதை பொருட்படுத்தாமல், உங்களுடைய சமுதாய நிலையை பொருட்படுத்தாமல், நேரம் மற்றும் சூழ்நிலையை பொருட்ப்படுத்தாமல், அதற்கான கிரயத்தை பொருட்ப்படுத்தாமல், பின் வாங்கி போக வேண்டாம், இந்த செய்தியை நிராகரிக்க வேண்டாம். நாம் ஏதாவது ஒன்றை சிலாக்கியம் என்று எண்ணினால், அது உங்களுடைய ஜீவியமோ அல்லது உங்களுடைய எதிர்காலமோ அல்ல ஆனால் வார்த்தை. எல்லாம் கடந்து போகும் ஆனால் வார்த்தை மாத்திரமே நித்தியம். மேலும் ஒரு நாளிலே நாம் தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும். அது உங்களுக்கு ஒரு சிலுவையாக இருக்குமானால் அதை சுமந்து செல்லுங்கள்...
65நீங்கள் சத்தியத்தை கண்டுபிடித்த பிறகு, எந்த ஒரு கணக்கையும் செய்ய வேண்டாம், அசுத்தமான சபைகளிலிருந்து வெளியேறுங்கள். நீங்கள் ஒரு வேளை உங்களடைய எல்லா கண்ணியத்தையும் இழக்க கூடும், மரித்து ஒரு நாயை போன்று அடக்கம் செய்ய படலாம், ஆனால் அந்த குறுகிய பாதையே அப்போஸ்தலர்களும் தேர்ந்தெடுத்தார்கள் மேலும் அதினுடைய வெளியேற்றம் நித்திய மகிமையாக இருந்தது. எந்த வாந்தியையும் தொட வேண்டாம். உங்களுடைய ஆத்துமாவை ஈடுபடுத்துகிறது என்னவாக இருந்தாலும், சோதனைகளுக்கு பணிய வேண்டாம் அல்லது எந்த வித எதிர்புகளுக்கும் அடிபணிய வேண்டாம், அவர்களை சார்ந்து நீ ஜீவித்தாலும் அப்படி செய்ய வேண்டாம். சத்தியத்தை உண்மையாக கண்டு பிடித்த பிறகு நீ விட்டுக் கொடுப்பாயானால், தேவனுக்கு முன்பாக மன்னிப்பு கிடையாது.
66பெற்றோர்களின எதிர்ப்பை ஒரு துன்புறுத்தலாக நான் தகுதிப் படுத்த முடியாது; அவைகள் நம்முடைய விசுவாசத்தை மேற்கொள்ள முடியாத வெறும் சோதனைகளாக இருக்கின்றது. இந்த செய்தியின் நிமித்தம் ஒரு சகோதரன் தன் பெற்றோர்களால் நிராகரிக்கப்பட்டால், அந்த சகோதரன் பூமியின் மேல் சமுதாயத்தில் ஒரு நிலையை அடையும் மட்டும் இந்த செய்தியில் உள்ள எல்லா சகோதர சகோதரிகளும் அவரை கவனித்துக் கொள்ளும்படியாக கேட்டுக் கொள்கின்றேன். இந்த சகோதரன் எந்த உதவிக்காவும் அல்லது மற்ற எந்த காரியத்திற்க்காகவும் இனி ஒருபோதும் தன்னுடைய பெற்றோர்களிடத்தில் போகக் கூடாது. அவர்களை அவர் சந்திக்கவும் கூடாது. மேலும் ஒரு நாளிலே, அவனுடைய பெற்றோர்கள் மனம் திரும்பினால், இந்த சபையை அவர்கள் அணுகவேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
67வேதாகமத்தில், தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் மற்றும் பரிசுத்தவான்கள் மரணம் மட்டுமாக எப்பொழுதும் எதிர்த்தார்கள். ஒரு சபை சாத்தானுக்கு கீழ்படிய கூடாது என்றால், ஒரு கிறிஸ்தவன் தன்னுடை குடும்பத்தின் விபரீதமான கடமைகளுக்கு ஏன் கீழ்படிய வேண்டும்? வேதாகமம் மூலமாக அந்த சபை பிசானுடையது என்று அவனுக்கு காட்டுவதின் மூலமே யாராவது ஒருவரை சபைக்கு போக விடாமல் தடை செய்வதற்க்கான ஒரே வழி.
68திருச்சபையின் வரலாற்றில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பெரும்பாலும் கொடூரமான மற்றும் அக்கிரமுமான சித்திரவதைகளில் இறந்தனர். அவர்களுடைய கால்களும், கைகளும், நாவும் வெட்டப்பட்டு, நிர்வாணமாக எரிக்கப்பட்டு, பையன்களும், பெண்களும், சில இரும்பு கம்பத்தில் கட்டப்பட்டு, அவர்களுடைய காதுகள், முக்கு மற்றும் அவர்களுடைய வாயிலே காய்ச்சப்பட்ட ஈயத்தை சாகும் வரை ஊற்றினார்கள். உங்களால் காண முடிகிறதா? உங்களுடைய கிரியைகள் ஒரு நாளிலே தேவனுக்கு முன்பாக ஞாபகத்தில் வரும். ஆகவே தான் நீங்கள் அவருக்கு மகிமை செலுத்த வேண்டும். காலத்தின் முடிவிலே நெருங்கி இருக்கும் நம்மிடத்தில தேவன் இன்னும் அதிக அதிகமாக எதிர்பார்க்கிறார்.
69கே.ப. எண் 20/ சகோதரர் பிலிப்பு, நான் சாயங்கால வேளையிலிருந்து வருகிறேன் மேலும் எனக்கு ஒரு கேள்வியுண்டு; எடுத்துக் கொள்ளப்படுதல் என்ற செய்தியில் வில்லியம் பிரன்ஹாம் நடுராத்திரி சத்தம் தன்னுடைய செய்தி என்று கூறுகிறார். மேலும் அவர் எலியாவின் ஆவி பூமியின் மேல் ஐந்து முறை வரும் என்று கூறியிருக்கிறார். அதை குறித்து என்ன?
70நன்று. முதல் பகுதியானது: "எடுத்துக் கொள்ளப்படுதல் என்ற செய்தியில் வில்லியம் பிரன்ஹாம் நடுராத்திரி சத்தம் தன்னுடைய செய்தி என்று கூறுகிறார்". நடுராத்திரி சத்தம் என்ன கூறுகிறது? "நாம் இனிமேலும் சாயங்காலத்தில் இல்லை, ஆனால் இப்பொழுது நடுராத்திரியில் இருக்கிறோம் என்று இந்த செய்தி கூறுகிறது. இருந்த போதிலும், அதே காலமும் அதே எலியாவின் ஆவியுமாக இருக்கிறது, ஆனால் சாயங்கால நேரத்தைக் காட்டிலும் ஓர் உயர் நோக்கமுள்ள ஒரு "புதிய" செய்தி.".
71மேலும் ஒஹியோ நதியிலே அவர் பதினேழாவது நபருக்கு ஞானஸ்நானம் கொடுக்க இருக்கும் பொழுது வில்லியம் பிரன்ஹாமிடம் கூறிய தூதன் கூறினதாவது... "நீ ஒரு (A) செய்தியை கொண்டிருக்கிறாய் அது என்னுடைய இரண்டாம் வருகைக்கு முன்னோட்டமாக இருக்கும்". உங்களால் காண முடிகிறதா? ஒரே (The) செய்தி அல்ல ஆனால் ஒரு செய்தி ஏனெனில் அது முழு செய்தியின் ஒரு பாகமாக இருக்கின்றது. ஆனால் அவைகள் எல்லாவற்றிலும் நீங்கள் வில்லியம் பிரன்ஹாமை ஆராதிக்கவில்லை என்றால், நீங்கள் இதை அறிய வேண்டும் "நடுராத்திர” என்பது "சாயங்கால வேளையைக்கு" வேறுபட்டதாக இருக்கின்றது. மேலும் மததேயு 25: 6 ல் சத்தமானது, நடு ராத்திரியிலே உண்டானது என்று கூறுகிறது. வில்லியம் பிரன்ஹாம் தன்னுடைய செய்தியை நடுராத்திரி சத்தம் என்று கூறினதை ஒருவர் அதை அப்படியே எழுத்து ரீதியாக எடுத்துக் கொள்ள கூடாது.
72"நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்." என்று ஏசாயா கூறின பொழுது அது நிறைவேறுவதற்க்காக நாம் 800 வருடங்கள் காத்திருக்க வேண்டும் அல்லவா? உங்களால் காண முடிகிறதா? பிரன்ஹாமிஸ்டுகள் இதை புரிந்து கொள்ளுகிறதில்லை மேலும் வில்லியம் பிரன்ஹாமின் இந்த புத்தகத்தின் மேல் ஒத்துக் கொள்ளுகிறதில்லை. அதினாலே ஏவால்ட் பிராங்க இன்னும் அதை வெளியிடவில்லை. பிரன்ஹாமிஸ்டுகள் தங்களை இழக்கச் செய்கிற வார்த்தைகளை வைத்துக் கொள்கிறார்கள் மற்றும் தங்களை இரட்சிக்கும் வார்த்தையை நிராகரிக்கிறார்கள்.
73வில்லியம் பிரன்ஹாம் தான் அறியாத ஒரு தலைமுறையினருக்காக தேவனுக்கு முன்பாக நான் பதில் அளிக்க முடியாது என கூறியுள்ளார், ஆனால் அவர் வாழ்ந்த மக்களோடு / அவர் இருந்த நேரத்திற்க்கு அவர் பதில் அளிப்பார். அவைகளை வில்லியம் பிரன்ஹாம் தன்னுடைய புத்தகங்களில் மிக தெளிவாக கூறி இருக்கிறார். ஆனால் நீங்கள் அதை நிராகரிக்கிறீர்கள்.
74நல்லது. கேள்வியின் இரண்டாவது பாகமானது: "அவர் எலியாவின் ஆவி பூமியின் மேல் ஐந்து முறை வரும் என கூறினார்". சகோதரனே இந்த கவலைகளை யெல்லாம் நீங்கள் புரிந்துக் கொள்வதற்க்கு முன்பாகவே அவைகளை இங்கு கொண்டு வரும்படியாக உங்களுடைய விசுவாசம் மேற்கொள்ளச் செய்ததற்க்காக. தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக, சகோதரனே, வில்லியம் பிரன்ஹாம் கூறின விதமாக ஒரு வேளை எலியாவின் ஆவி ஐந்து முறைகள் வரலாம் ஆனால் உங்களுக்கோ, அல்லது வில்லியம் பிரன்ஹாமிற்கோ, அல்லது எனக்கோ, அவர் இந்த பூமியில் வரும் பொழுது எத்தனை பேர்களை எழுப்புவார் என்று தெரியாது.
75வில்லியம் பிரன்ஹாம் மரித்து விட்டதாக விசுவாசிப்பவர்களில் நானும் ஒருவன் ஆனால் அதே எலியாவின் ஆவி, அக்கினி ஸ்தம்பம் மற்றும் மேக ஸ்தம்பம் இன்னுமாக பூமியின் மேல் இருக்கின்றது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக கர்த்தர் வரும் மட்டும் அது எப்பொழுதும் எலியாவின் ஆவி ஏனெனில் அது எடுத்துக் கொள்ளப்படுதலின் ஆவி.
76மேலும் வெளிப்படுத்தல் 22:17 கூறுகிறதாவது "ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்", அது எலியாவின் ஆவி தான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. தேசங்களின் சபைக்கென்று வேதாகமம் வெரும் ஏழு செய்தியாளர்களை மட்டுமே அறிவித்தது ஆனால் அவை தேவனுடைய ஏழு ஆவிகளாக இருக்கின்றது. மற்றும் ஒவ்வொரு ஆவியும், ஒவ்வொரு நட்சத்திரமும் எத்தனை பேர்களை பூமியில் உபயோகிக்கும் என நம்மால் கணக்கிட முடியாது.
77சகோதரரே, நீர் புரிந்து கொள்வதற்க்கு முன்பாக விசுவாசித்ததினால், நானும் உனக்கு திரும்ப உத்தரவு கொடுக்கும் பொழுது ஒரு சகோதரனாக பதில் அளிக்க விரும்புகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் " இவனும் ஆபிரகாமின் குமாரனாக இருக்கின்றானே" என கூற முடியும். மல்கியா 4 ஆம் அதிகாரம் வரப்போகிற எலியாவை குறித்து பேசுகிறது ஆனால் அவை நிறைவேறும் பொழுது, அவை திஸ்பியனாகிய எலியாவையோ அல்லது ஒரே ஒரு நபரையோ அல்லது அதே காலமோ என்ற கேள்வி இல்லை.
78நான் வில்லியம் பிரன்ஹாமோடு கருத்து வேறுபாடு கொள்ள விரும்பவில்லை, ஆனால் பிரன்ஹாமிஸ்டு ஆகிய நீங்கள் எலியாவின் ஆவி ஐந்து முறை வருகிறது என்றும் மேலும் நீங்கள், முதல் முறை அது திஸ்பியனாகிய எலியா, இரண்டாவதாக எலிசா, முன்றாவது முறையாக அது யோவான்ஸ்நானன், நான்காவது முறையாக அது வில்லியம் பிரன்ஹாம் மற்றும் ஐந்தாவது முறை வெளிப்படுத்தல் 11 ஆம் அதிகாரத்தில் மோசேயும் எலியாவும். அது ஐந்து முறைகள் ஆகின்றது.
79நான் உங்களிடத்தில் ஒன்றை கேட்க்க விரும்புகிறேன்: நோவாவிற்க்கு முன்பாக வந்த ஏனோக்கு அங்கே ஏனோக்கு, வெள்ளத்திற்க்கு முன்பாக எடுத்துக் கொள்ளப்பட்டவன், அது எலியாவின் ஆவியா? ஆம் இல்லை? அதை உங்களுடைய தியானத்திற்க்கென்று விட்டு விடுகிறேன். மேலும் இப்பொழுது நடுராத்திரியிலே எலியாவின் ஆவி ஆறு அல்லது ஏழு முறை வரும் என நான் கூறினால், உங்களுக்கு அதை குறித்து என்ன? தேவன் தன் சொந்த வியாக்கியானியாக இருக்கின்றார், மேலும் இன்றைக்கு அவருடைய உயிர் வாழும் தீர்க்கதரிசி செய்தியாளனை, புமியின் மேல் அவருடைய வாய்யை நிராகரித்து விட்டீர்கள், வெறுமனே அமைதியாக இருங்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
80கே.ப. எண் 22/ சகோதரர் பிலிப்பு, வெளிப்படுத்தல் 21:9 முதல் 10 எனக்கு புரியவில்லை. பத்மு தீவில் யோவான் என்ன கண்டார்? வெளிப்படுத்தல் 21:9...நாம் அதை வாசிக்கலாம்: "பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி, பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்". உங்களால் காணமுடிகிறதா?
81கவனியுங்கள் இப்பொழுது அந்த தூதனானவர் ஆயிர வருட அரசாட்சிக்காக பரலோகத்திலிருந்து முழு புத்தியுள்ள கன்னிகைகளும் கீழே இறங்கி வருகிறதை யோவானிடத்தில் வந்து பார்க்கும்படியாக கூறினார். யோவானுக்கு அந்த தூதன் ஜனக் கூட்டத்தை காண்பித்தார். ஆனால் யோவான் வெகு தூரத்திலிருந்து அதை பார்த்தார். யோவான் நம்மை வெகு தூரத்திலிருந்து மேகங்களுக்கெல்லாம் அப்பால் பார்த்த பொழுது நம்முடைய மனித உருவத்தை வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை. உங்களால் காண முடிகிறதா? ஆயிரக்கணக்கான பரிசுத்தவான்கள் ஒரு நகரத்தின் வடிவத்தை எடுத்துக் கொண்டார்கள் மேலும் இதை தான் யோவான் விவரித்து இருக்கின்றார். ஆகையால் அது ஒரு வீடா அல்லது ஒரு நகரமா என்ற கேள்விக்கு ஒன்றுமில்லை.
82மேகஸ்தம்பத்தின் புகைப்படத்தை பார்த்து இருக்கிறீர்களா? அது ஒரு மர்மமான மேகம் பிளாகஸ்டாப் (flag staff ) அரிசோனாவிற்க்கு மேலே பல கிலோமீட்டர்கள் நீளத்திலும் பல கிலோமீட்டர்கள் அகலத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தீர்க்கதரிசி ஏழு தூதர்களை கண்டார். அதினுடைய அளவுகள் 80 கிலோமீட்டர் நீளமும், 48 கிலே மீட்டா அகலமும் என விசுவாசிக்கின்றேன். உங்களால் காணமுடிகிறதா? அவர்கள் துசான், அரிசோனாவிலே (Tucson, Arizona) என்ன கண்டார்கள்? லூக்கா 21:27 அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள். உங்களால் காணமுடிகிறதா? அருகிலே யோவானால் சில ஜனத்தை பார்க்க முடியும். இயற்க்கையே இந்த நிகழ்வை கற்று தருகிறது: அங்கே பறவைகள் கூட்டமாக பறக்கும் பொழுது, வானத்திலே அழகான உருவங்களை எற்படுத்தும். அதை தான் யோவான் எளிமையில் கண்டார்.
83கே.ப. எண் 23/ சகோதரர் பிலிப்பு, பரிசுத்த ஆவியால் நிரம்பிய ஒரு தேவனுடைய மனிதனுக்கு சாத்தானால் வெளிப்பாட்டை கொடுக்க முடியுமா? ஒ சகோதரனே, பரிசுத்த ஆவியின் வருகை நம்மை தேவனுக்கு மேலாக உயர்த்தி வைக்காது! யோபு 1 ஆம் அதிகாரத்தை எப்பொழுதாவது வாசித்தது உண்டா? காத்திருங்கள்! மத்தேயு 4 எடுங்கள், என்ன நடந்தது? அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி, அவரிடத்தில் இதையும் அதையும் கூறினான்". உங்களால் காண முடிகிறதா? "மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து அவரிடத்தில் இதையும் அதையும் கூறினான்..."உங்களால் காண முடிகிறதா? அது என்ன? அது பிசாசு வெறுமனே சில தரிசனங்களை கர்த்தராகிய இயேசுவிற்க்கு பிசாசு காண்பித்தது. மேலும் உங்களுக்கு புரியவில்லை என்றால், ஊழியக்காரன் தன் எஜமானலும் பெரியவனில்லை. பிசாசானவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தூக்கி அங்கும் இங்குமாக கொண்டு அவருக்கு தரிசனங்களை காண்பிப்பானாகில், பிறகு, கிருபையினால் இரட்சிக்கப்பட்ட காக்குவ் பிலிப்பு ஆகிய, நான் எம்மாத்திரம்?
84கே.ப. எண் 24/ சகோதரர் பிலிப்பு, நாங்கள் ஒரு தொலைகாட்சி பெட்டியை வைத்திருக்கின்றோம், அதிலே, செய்திகள் தவிர, அறிக்கைகள், ஆவனங்கள், செய்தியின் ஒளி நாடக்களை காண்கின்றோம் அது சரிதானே? நல்லது… புருஷனும் அவனுடைய மனைவியும் மட்டுமே அதை உபயோகப்படுத்தி அனைத்து வைத்தால் அது ஒழுங்கில் இருக்கின்றது.
85கே.ப. எண் 25/ சகோதரர் பிலிப்பு, கிறிஸ்தவர் அல்லாதவர்களே எங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிற வன்னம் நடக்கின்றது. நாங்கள் என்ன செய்ய வேண்டும்? முதலாவதாக நீங்கள் இரு வெவ்வேறு உலகத்தில் இருக்கிறீர்கள் என அறிந்துக் கொள்ளுங்கள். மேலும் ஒரு நாட்டு மிருகம் காட்டில் சென்று தன்னுடைய பெண்னை தேர்ந்தெடுக்காது. மேலும் ஆண்களுக்கு, காட்டு மிருகங்களை காட்டிலும் அழகாகவும் ருசியாகவும் வேறு எந்த மிருகமும் இருக்காது. வேட்டையர்கள் அதை மிக நன்றாய் அறிவார்கள்.
86ஆனால் நெருப்பினால் அழிய போகிற அந்த காட்டு மிருகங்களை குறித்து தேவனுக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. உங்களால் காண முடிகிறதா? அவை இரண்டும் வெவ்வேறு உலகங்கள். நம்மால் வெளிச்சத்தில் மட்டுமே பார்க்க முடியும் ஆனால் அவர்களால் இருளிலும் காணமுடியும் ஏனெனில் அவர்கள் இருளின் பிள்ளைகள். மேலும் என்னால் என்னுடைய மகளை திருமணத்திற்க்கு கொடுக்கும்படியாக என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் சகோதரிகளே, நான் கூற விரும்பும் ஒரு சிறு அறிவுரையானது அவர்களிடத்தில் அவ மரியாதையாக நடந்து கொள்ள வேண்டாம். தேவன் என்ன செய்வார் என நாம் அறியோம்.
87அவர்கள் உங்களை திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமெனில் செய்திக்கு வரச் சொல்லுங்கள் பிறகு மீதமுள்ளதை உங்கள் மேய்ப்பர் பார்த்துக் கொள்வார். ஒரு சகோதரன் எந்த தேசத்திலுள்ள சகோதரியையும் வேறு ஒரு இனத்தையும் திருமணம் செய்து கொள்ளலாம் என நான் குறிப்பிட்டு கூறுகிறேன். ஆதியிலே வித்தியாசமான இனமும் மொழியும் இருந்ததில்லை. நாம் ஆதாமிற்க்குள்ளாக ஒன்றாக இருந்தோம். [ஆசிரியர் குறிப்பு: "நன்றி சகோதரர் பிலிப்பு" என சகோதரி கூறுகிறார்கள்].